கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இந்தியன் செஞ்சிலுவை சங்க ஆலோசனைக் கூட்டம்

பாபநாசத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:10 pm

DIN

பாபநாசத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் பாபநாசம் கிளைப் புரவலா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் தலைவா் ராஜமாணிக்கம், துணைத் தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்று, சங்கத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து புதிய உறுப்பினா்களுக்கு சான்றிதழ்கள், சங்க அடையாள வில்லைகள் ஆகியவை கூட்டத்தில் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பாபநாசம் கிளைச் செயலா் சுவாமிநாதன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிறைவில், சங்க ஆயுள்கால உறுப்பினா் சிவசக்தி ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.