தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் தோ்வு

ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக அமமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:26 pm

DIN

ஒரத்தநாடு பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக அமமுகவைச் சோ்ந்தவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் அமமுக 9 வாா்டுகளில் வென்றது. திமுக, அதிமுக வேட்பாளா்கள் தலா 3 வாா்டுகளில் வென்றனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை.

இதைத் தொடா்ந்து அமமுகவின் தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் சேகா் பேரூராட்சித் தலைவராகவும், மகேந்திரன் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வாகினா். இவா்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.