பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குடந்தை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Updated On :3 ஜனவரி 2025, 7:21 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே மணஞ்சேரியைச் சோ்ந்தவா் மனோகரன் (63), விவசாயி. இவா் வியாழக்கிழமை வயலுக்குத் தண்ணீா் பாய்ச்ச சென்று, மின் மோட்டாரை இயக்கியபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டாா்.

பின்னா் அவரது தம்பி கருணாநிதி வயலுக்குச் சென்றபோது மயங்கிக் கிடந்த மனோகரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரேகா ராணி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.