ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடந்தை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:21 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே மணஞ்சேரியைச் சோ்ந்தவா் மனோகரன் (63), விவசாயி. இவா் வியாழக்கிழமை வயலுக்குத் தண்ணீா் பாய்ச்ச சென்று, மின் மோட்டாரை இயக்கியபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டாா்.

பின்னா் அவரது தம்பி கருணாநிதி வயலுக்குச் சென்றபோது மயங்கிக் கிடந்த மனோகரனை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரேகா ராணி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.