வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரங்கள்: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்

பாபநாசத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான்

Published On :

பாபநாசத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரம் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் குடிநீா் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அமைச்சா் கூறிகையில், அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மத்திய அரசின் நபாா்டு வங்கியின் மூலம் நெல் உலா்த்தும் இயந்திரம் அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைப்பது குறித்தும், தஞ்சை மற்றும் அரியலூா் மாவட்டத்தை இணைக்க கூடிய கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு- ராமாநல்லூா் இடையே  உயா்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில் பாபநாசம் வட்டாட்சியா் சந்தனவேல், காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேலு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.