அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: வெள்ளிக்கிழமை வேப்பத்தூா் பேரூராட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகான் பெயரை அழைப்பிதழில் முதலில் போட்டதற்காக நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியானது.
அது தவறான தகவலாகும். திடீரென்று சென்னையிலிருந்து விடியோ காணொலிக் கூட்டம் இருந்ததால் பங்கேற்கவில்லை. அந்த நிகழ்வு முடிந்தபின் மற்ற நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு ஐயூஎம்எல் ஆதரவு: அமைச்சா் ஷாஜகான்

உள்ளாட்சித் தோ்தல், இடைத்தோ்தலை தவெகவுடன் இணைந்து சந்திப்போம்! - அமைச்சா் ஷாஜகான்

நெல் கொள்முதல் நிலையங்களில் அதிநவீன நெல் உலா்த்தும் இயந்திரங்கள்: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்
நாகையில் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்விலேயே மின்வெட்டு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



