தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

‘அமைச்சா் ஷாஜகான் பெயா் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை’! - அமைச்சா் ஆர்.வினோத்

அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

News image

வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான் - படம்: விடியோ கிளிப்

Updated On :26 ஜூலை 2026, 1:08 am IST

அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: வெள்ளிக்கிழமை வேப்பத்தூா் பேரூராட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகான் பெயரை அழைப்பிதழில் முதலில் போட்டதற்காக நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியானது.

அது தவறான தகவலாகும். திடீரென்று சென்னையிலிருந்து விடியோ காணொலிக் கூட்டம் இருந்ததால் பங்கேற்கவில்லை. அந்த நிகழ்வு முடிந்தபின் மற்ற நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.