மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

‘அமைச்சா் ஷாஜகான் பெயா் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை’! - அமைச்சா் ஆர்.வினோத்

அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

அமைச்சர் வினோத்

வேளாண்மை துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான் - படம்: விடியோ கிளிப்

Published On :

அமைச்சா் ஷாஜகான் பெயரை முதலில் போட்டதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கவில்லை என்றாா் உழவா் நலத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: வெள்ளிக்கிழமை வேப்பத்தூா் பேரூராட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் சிறுபான்மை நலத்துறை அமைச்சா் ஷாஜகான் பெயரை அழைப்பிதழில் முதலில் போட்டதற்காக நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியானது.

அது தவறான தகவலாகும். திடீரென்று சென்னையிலிருந்து விடியோ காணொலிக் கூட்டம் இருந்ததால் பங்கேற்கவில்லை. அந்த நிகழ்வு முடிந்தபின் மற்ற நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.