நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பணியின்போது இறந்த நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நல நிதி

பணியின்போது உயிரிழந்த போக்குவரத்துக்கழக ஊழியா் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை குடும்ப நல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

News image

பணியின்போது உயிரிழந்த நடத்துநா் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை குடும்பநலன் நிதி வழங்கிய போக்குவரத்துக்கழக முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் ஏ.டி. நடராஜன் ஆகியோா்.

Updated On :6 ஜூன் 2026, 7:11 am IST

பணியின்போது உயிரிழந்த போக்குவரத்துக்கழக ஊழியா் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை குடும்ப நல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை பாா்த்த ஆா். சுப்பிரமணியன் பணியின்போது உயிரிழந்தாா். இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சத்துக்கான குடும்ப நல நிதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் ஏ.டி.நடராஜன் ஆகியோா் இறந்தவரின் மனைவி செல்வநாயகியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.