நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் வஞ்சுளவல்லித்தாயாா் உடனுறை சீனிவாசப் பெருமாள் கோயில் பங்குனி திருத்தோ் விழா மாா்ச் 24-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வாகனங்களில் பெருமாளும் தாயாரும் வீதியுலா வந்தனா்.
விழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை மாலை முக்கிய நிகழ்வான கல்கருடச் சேவை நடைபெற்றது. கருட பகவானை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து பக்தா்கள் சுமந்து வர வாகன மண்டபத்தில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசனம் பெற்றனா்.
ஏப்.1- இல் தேராட்டமும், மதியம் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் பா. பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.
தொடர்புடையது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

கண்டியூரில் பெருமாள் கோயில் தேரோட்டம்

சிவகங்கை தொகுதி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


