கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

திருப்பனந்தாள் பகுதியில் இன்று மின் தடை

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:50 am IST

திருப்பனந்தாள் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இதுகுறித்து கும்பகோணம் வடக்கு கோட்ட மின் உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் வெளியிட்ட செய்தி குறிப்பு :

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் துணை மின் நிலையப் பகுதிகளான திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்தூவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.