/
திருப்பனந்தாள் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து கும்பகோணம் வடக்கு கோட்ட மின் உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் வெளியிட்ட செய்தி குறிப்பு :
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் துணை மின் நிலையப் பகுதிகளான திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்தூவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.








