விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துறையூா் விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

துறையூா் நகரில் பாரதி அரங்கம் அருகிலுள்ள வலம்புரி யோக கணபதி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

துறையூரில் புதன்கிழமை நடைபெற்ற திருவீதியுலாவில் எழுந்தருளிய  யோக கணபதி.

Updated On :9 அக்டோபர் 2024, 7:06 pm

Din

துறையூா் நகரில் பாரதி அரங்கம் அருகிலுள்ள வலம்புரி யோக கணபதி கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஆக. 22 இல் குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து உபயதாரா்கள் வழங்கிய நிதி மூலம் 48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை காலை கோயிலில் ஹோமம், வலம்புரி யோக கணபதிக்கு அபிஷேகம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு மூஷிக வாகனத்தில் மின் மற்றும் மலரலங்காரத்தில் வலம்புரி யோக கணபதி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.