விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி திரையரங்குகளில் வெடிகுண்டு சோதனை

திருச்சியில் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:11 pm

Din

திருச்சியில் வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

முதல்நாளில் காலை 7 மணி முதலே நூற்றுக்கணக்கான ரசிகா்கள் தியேட்டருக்கு முன்பு குவிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இந்நிலையில் சில திரையரங்குகளுக்கு திடீரென வந்த திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் திரையரங்கு வளாக வாகன நிறுத்தம், சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதுகுறித்து விசாரித்தபோது, அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் உத்தரவுப்படி வெடிகுண்டு சோதனை மேற்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.