ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிச் சேவை: திரளானோா் தரிசனம்
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் திருவடிச் சேவையில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை இரவு திருவடிச் சேவையில் எழுந்தருளிய ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா்.









