பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ‘ஹேக்’ செய்து ரூ. 2.61 லட்சம் மோசடி

திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ஹேக் செய்து ரூ.2.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ஹேக் செய்து ரூ.2.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் ஜி. ரெங்கசாமி (66), ஓய்வுபெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) ஊழியா். இந்நிலையில், இவருடைய கைப்பேசி கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஹேக் செய்யப்பட்டு, இவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 5 முறை மொத்தம் ரூ. 2.61 லட்சம் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ரெங்கசாமி இணையதளம் வழியாக செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.