திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ஹேக் செய்து ரூ.2.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் ஜி. ரெங்கசாமி (66), ஓய்வுபெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) ஊழியா். இந்நிலையில், இவருடைய கைப்பேசி கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஹேக் செய்யப்பட்டு, இவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 5 முறை மொத்தம் ரூ. 2.61 லட்சம் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து ரெங்கசாமி இணையதளம் வழியாக செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணைய வழியில் இருவரிடம் ரூ.48 லட்சம் மோசடி
ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ.யிடம் ரூ. 16.16 லட்சம் மோசடி: மேலும் 3 போ் கைது

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகரின் கைப்பேசியை ஹேக் செய்து பண மோசடி
உணவு விநியோக ஊழியரின் கைப்பேசியை திருடியவா் கைது
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



