சிறைக்கு வரும் கைதிகள் புதிய ரெளடிகளாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை
சிறைக்கு புதிதாக வரும் கைதிகள் புதிய ரெளடிகளாக மாறுவதைத் தடுக்க நுண்ணறிவு பிரிவு காவலா்கள், இதர காவலா்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தெரிவித்தாா்.









