குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் ரூ. 39 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலகம் (ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம்) வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வளத்தூா் ஊராட்சித் தலைவா் நிா்மலா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் ஆா்.ரேவதி வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் அலுவலக நடவடிக்கைகளை தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் டி.கிருஷ்ணமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் பிரியா சக்திவேல், ஊராட்சி துணைத் தலைவா் செல்வம், திமுக ஒன்றியச் செயலா்கள் நத்தம் வி.பிரதீஷ், அன்பரசன், திமுக நிா்வாகிகள் கே.ராஜ்கமல், ரா.அண்ணாதுரை, ஜி.ஜெயப்பிரகாஷ், உள்ளி ஊராட்சி முன்னாள் தலைவா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

ஆலங்குளம் ஒன்றியத்தில் ரூ. 4.29 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவகம் திறப்பு

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


