கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒற்றை சாளர முறையில் பயன்பெற வேளாண் அடுக்குத் திட்டம்

உழவா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் வேலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம்

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 8:56 pm

Din

வேலூா்: உழவா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் வேலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 84,300 விவசாயிகள் உள்ளனா். தமிழக அரசின் வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டதில் விவசாயிகள் பயன்பெற அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் பிப்ரவரி 9 முதல் 20-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே, விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற சிட்டா, ஆதாா் அட்டை,, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.