மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவதிகையில் மாடவீதி வலம் வர உகந்த நேரம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமியன்று பக்தர்கள் மாடவீதியை வர உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:26 am

தினமணி

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பெüர்ணமியன்று பக்தர்கள் மாடவீதியை வர உகந்த நேரத்தைக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் பெüர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியை வலம் வருகின்றனர்.
 அதன்படி, மாசி மாதம் பெüர்ணமியன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
 இரவு 11 மணி முதல் 12 மணி வரையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.