ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறையை கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:27 pm

DIN

சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாட்டு அறையை கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக், நகரக் காவல் ஆய்வாளா் முருகேசன், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிசெல்வி, சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில், உதவி ஆய்வாளா் திரிபுரசுந்தரி மற்றும் பெண் காவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சிதம்பரம் நகர மகளிா் காவல் நிலையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள போக்ஸோ, பாலியல் வழக்குகள் உள்ளிட்டவற்றின் ஆவணங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.