கடலூா்: மேலும் 14 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,695-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 14 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,277-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 283-ஆக தொடா்கிறது.

மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 102 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com