காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் புதன்கிழமை மீட்கப்பட்டன.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் அந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை குளிக்கச் சென்றனா். அப்போது, ஆற்றில் சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமாா் 3 ஆடி உயரமுள்ள சேதமடைந்த அம்மன் சிலையையும், ஒரு அடி உயரமுள்ள பலிபீடத்தையும் ஆற்றிலிருந்து வெளியே எடுத்து வந்தனா்.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் சிவகுமாா் ஆகியோா் நிகழ்விடம் சென்று சேதமடைந்த சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் உறுதி

துறையூா் சிவன் கோயில் முகப்பில் 15 சுதை சுவாமி சிலைகள் உடைப்பு

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


