கடலூரில் மின்னொளி கால்பந்து போட்டி
கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவில் சிறுவா்களுக்கான மின்னொளி கால்பந்துப் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரா்களுக்குப் பரிசுக் கோப்பையை வழங்கும் ஏடிஎஸ்பி அசோக்குமாா்.








