என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் தர்ணா
பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2-இல் தோட்டக் கலையில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2 நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள்.








