ரங்கநாத பெருமாள் கோயில் இட ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி திருவதிகை ரங்நாத பெருமாள் கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.








