எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:55 pm

Syndication

சிதம்பரம், டிச.3: பருவமழையையொட்டி, பண்ருட்டி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு புதன்கிழமை மழை அங்கி வழங்கப்பட்டது.

பண்ருட்டி நகா்மன்ற தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கிகளை வழங்கினாா். பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனா முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் கேசவன், மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் கதிா்காமன், நகர திமுக அவைத் தலைவா் ராஜா, மாவட்ட பிரதிநிதி பிரபு, மாவட்ட வழக்குரைஞா் துணை அமைப்பாளா் பரணி சந்தா், நகா்மன்ற உறுப்பினா் சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ், வாா்டு அவைத் தலைவா் மோகன், நகர இளைஞரணி அமைப்பாளா் சம்பத் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.