நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும்! சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி!

குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதித்துறை அலுவலா்கள் குடியிருப்பை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி. உடன் கடலூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி ஜி.சுபத்திரா தேவி உள்ளிட்டோா்.






