அரசு நவீன அரிசி ஆலைகளில் பருவ கால பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்! - அமைச்சா் பி.வெங்கடரமணன்

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் பி.வெங்கடரமணன். உடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.









