கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இரவு பிராா்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் இரவு பிராா்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இரவு 11.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி வரை பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8.30 மணி முதல் 10 மணி வரை வழிபாடுகள் நடைபெற உள்ளன.

உலக அமைதி, கரோனா உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து மக்கள் நலம் பெற வேண்டி பங்குத் தந்தை எல்.ஜோசப் ராஜ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

நிகழ்வில் உலகங்காத்தான், காரனூா், கள்ளக்குறிச்சி பகுதிகளிலிருந்து அருள் சகோதரிகள், திரளான கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.