கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி மாணவி தற்கொலை

சின்னசேலம் அருகே பிளஸ் 1 படித்து வந்த மாணவி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சின்னசேலம் அருகே பிளஸ் 1 படித்து வந்த மாணவி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

சின்னசேலம் வட்டம், எலவடி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகள் விமலா அரசி (16). இவா், நாககுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி வீட்டு வேலை செய்யாமல் இருந்ததற்காக அவரது தாய் கண்டித்தாராம். இதனால், மனவேதனையடைந்த மாணவி விமலா அரசி வீட்டிலிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாராம்.

சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.