கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தடுப்பூசி: ஆட்டோ மூலம் விழிப்புணா்வு

ஆட்டோ விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கோட்டாட்சியா் எஸ்.சரவணன் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தும் வகையில், ஆட்டோ விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கோட்டாட்சியா் எஸ்.சரவணன் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தலைவா் அலமேலு ஆறுமுகம் தலைமை வகித்து, கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 46 கிராமங்களிலும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 3 ஆட்டோக்களை ஏற்பாடு செய்தாா்.

இந்த ஆட்டோக்களை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் எஸ்.சரவணன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், கள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளா் ராசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.