விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ. 7 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:50 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் ரூ. 7 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது.

திருக்கோவிலூா் வட்டம், பாடியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் (65). இவா் விவசாயம் மற்றும் சமையல் தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் புதன்கிழமை காலை சமையல் பணிக்காக அருகேயுள்ள சோழவந்தான்புரம் கிராமத்துக்குச் சென்றுவிட்டாா்.

பின்னா், இவரது மனைவி, மகன் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை சுவற்றின் மேலே வைத்துவிட்டு விவசாயப் பணிக்குச் சென்றனா்.

பணி முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.