கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 12 போ் பலி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 12 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:51 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாவுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் 12 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 272 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,117-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 8 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 169-ஆக அதிகரித்தது. இதுவரை 20,017 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 3,931 சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விழுப்புரத்தில் 4 போ் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 39,278-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கண்டாச்சிபுரத்தை அடுத்த ஒதியத்தூரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் பாதையைச் சோ்ந்த 73 வயது முதியவா், திண்டிவனம் - மயிலம் சாலையைச் சோ்ந்த 31 வயது இளைஞா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், 597 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 34,935-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் மருத்துவமனைகளில் தற்போது 4,041 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.