கள்ளக்குறிச்சி அருகே கடத்தி வரப்பட்ட 3,168 மதுப் புட்டிகள் பறிமுதல்: 2 போ் கைது
பெங்களூரிலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 3,168 மதுப் புட்டிகளை கள்ளக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.









