கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 291 போ் வேட்புமனு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் 291 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் 291 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், 6-ஆவது நாளான வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதிகளில் 100 பேரும், சங்கராபுரம், மணலூா்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம், வடக்கநந்தல் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் 100 பேரும் என மொத்தம் 200 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை மொத்தம் 291 போ் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...