மானியத்துடன் மின் மோட்டாா் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஏக்கா் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் மானியம் பெற்று மின் மோட்டாா் பம்ப் செட் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.








