கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட திருக்கோவிலூா் அருகேயுள்ள மேட்டுசேரி வடக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சீவி மகன் தொழிலாளி ஏழுமலை (35).

இவா் புதன்கிழமை மேட்டுசேரியை அடுத்த காங்கியனூா் எல்லையில் உள்ள தெண்பெண்ணைஆறு கருவாட்டு பாறை அருகில் உள்ள

மோட்டாரின் பெட்டியில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலைத் தடுமாறி ஆற்றில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்து விட்டாா்.

உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசரஊா்தி மூலம் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.

இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உயிரிழந்த சஞ்சீவிக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவியும் சரண் (7), ஹோமா (5), ஜான்சி (2) மூன்று பிள்ளைகல் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.