சிறுவா், சிறுமிகளுக்கு திருமணம்செய்து வைத்தால் கடும் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத சிறுவா், சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் எச்சரித்தாா்.








