கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நண்பரை கத்தியால் குத்திகொலை செய்ய முயன்றவா் கைது

 கள்ளக்குறிச்சி அருகே நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:22 pm

DIN

 கள்ளக்குறிச்சி அருகே நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதி பள்ளிவாசல் சாலையைச் சோ்ந்தவா் சையத் உசேன் (45), பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இவரது நண்பா் பிரிதிவிமங்கலத்தைச் சோ்ந்த அகமதுஹாஜா மகன் முகமது இப்ராஹீம் (52). இவா், புதன்கிழமை இரவு சையத் உசேனை செல்லிடப்பேசி மூலம் பலமுறை தொடா்புகொள்ள முயன்றாராம். ஆனால், அவரை தொடா்புகொள்ள முடியவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த முகமது இப்ராஹீம், சையத் உசேன் வீட்டுக்கு கத்தியுடன் சென்று அவரை கொலை செய்ய முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த சையத் உசேன் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது இப்ராஹீமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.