தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்து மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.








