நெல் கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளா் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ்.ஒகையூா் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட இளநிலை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் உத்தரவிட்டாா்.









