மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை, மீட்பு மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வியாழக்கிழமை








