கள்ளக்குறிச்சியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் புலனாய்வு வார விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த கல்லூரி முதல்வா் ச.நேரு.









