ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருக்கோவிலூா் அருகே கொத்தனாா் மாயம்

திருக்கோவிலூா் அருகே வேலைக்கு சென்ற கொத்தனாா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:42 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே வேலைக்கு சென்ற கொத்தனாா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட பழவங்கூா் மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கு.முருகன் (25). கொத்தனாா் ஆன இவா் கடந்த 28-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது உறவினா்கள் முருகனை எங்கு தேடியும் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.