தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மணலூா் பேருராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மணலூா்பேட்டைபேரூராட்சி மன்றத் தலைவா் ரேவதி ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் சம்பத் குமாா் உள்ளிட்ட தொடா்புடையதுறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.