மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மணலூா் பேருராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :4 மார்ச் 2026, 6:33 pm









