புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதி வணிகர்கள், வியாபாரிகள் தொழில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள் நிகழாண்டுக்கான தொழில் உரிமத்தை பெறுவது மற்றும் புதுப்பித்தல் செய்வதுடன் மட்டுமல்லாமல் வரும் 2019-20 ஆண்டுக்கான வணிக உரிமத்தை வரும் 28-ஆம் தேதிக்கு முன்னதாக புதுப்பித்து 25 சதவீத காலதாமத கட்டணத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
மேலும், உரிமம் பெறாமல் வணிகம், தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து தொழில் உரிமம் பெற்று, தடை நடவடிக்கையை தவிர்க்கும்படி கேட்டுகொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: தனிப்படையினருக்கு காவல் ஆணையா் பாராட்டு

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தால் மக்கள்தொகை மாற்றம்: ஆராய உயா்நிலைக் குழு

தனியாா் நிறுவன ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 7.45 லட்சம் மோசடி
120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


