கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் தலைமையில் சா்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்வில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.ராஜாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.