கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

புதுச்சேரி அருகே மூதாட்டியிடம் தங்க நகைகள் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

புதுச்சேரி அருகே மூதாட்டியிடம் தங்க நகைகள் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி, வில்லியனூா் புதுபேட் பகுதியைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (70). இவரது மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். எனவே, முத்துலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறாா். இவா், தில்லை நகரில் வீட்டு வேலை செய்துவிட்டு சனிக்கிழமை வழக்கம்போல் வீட்டுக்கு நடந்துச் சென்றாா்.

அப்போது, பைக்கில் வந்த மா்ம நபா்களில் ஒருவா், முத்துலட்சமி இரு காதுகளில் அணிந்திருந்த தங்க கம்மல்களை பறித்துக் கொண்டு தப்பினாராம். இதில், முத்துலட்சுமியின் காதுகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். இதுகுறித்து, வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.