விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் திருக்குறள் முற்றோதல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கு முற்றோதல் நிகழ்ச்சியை, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தொடங்கிவைத்தாா். மேலும், அவா் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலா் சீனு.மோகன்தாஸ், பொருளாளா் மு.அருள் செல்வம், துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளா் சங்கீதா கண்ணன், பயிற்றுநா்கள் விக்னேஷ், பாலசுந்தரி, ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அ.சிவேந்திரன், கவிஞா் இர.ஆனந்தராசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.