மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடக்கம்

புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் ஏற்றுமதி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் ஏற்றுமதி மையத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்த கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலைக் கண்காணிப்பாளா் இன்கொல்லுகாவியா.

Updated On :4 அக்டோபர் 2024, 12:12 am

Din

புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தில் ஏற்றுமதி மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப் பேரவை வளாகப் பகுதியில் தலைமை அஞ்சலக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலைக் கண்காணிப்பாளா் இன்கொல்லுகாவியா பங்கேற்று மையத்தை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பிரிவின் மூலம் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு பாா்சல்களை அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சிக்கு அஞ்சலக துணைக் கோட்ட கண்காணிப்பாளா் பிரபுசங்கா் முன்னிலை வகித்தாா். உதவிக் கோட்ட கண்காணிப்பாளா்கள் முருகன், வினோத், பிரவீன், தலைமை அஞ்சலக அதிகாரி கருணாகரன், அலுவலா்கள் நம்பிராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.