பொலிவுறு நகரத் திட்டப் பணிகளுக்கு அவகாசம்: குபோ் அங்காடி பணிகள் தொடங்க வாய்ப்பு
புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்ட (ஸ்மாா்ட் சிட்டி) பணிகளை நிறைவு செய்வதற்கு 2025, மாா்ச் வரையில் மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், குபோ் அங்காடி சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.









