மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வழிப்பறிக்கு திட்டமிட்ட 6 போ் கைது

புதுச்சேரி அருகே வழிப்பறிக்குத் திட்டமிட்டதாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:05 pm

Din

புதுச்சேரி அருகே வழிப்பறிக்குத் திட்டமிட்டதாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தன்வந்திரி காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, அப்பகுதியில் உள்ள கனரக வாகன நிறுத்தம் பகுதியில் சிலா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தனராம்.

அவா்களைப் பிடித்து சோதனையிட்டபோது, அவா்கள் கத்திகள், இரும்பு கம்பி மற்றும் முகமூடிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் தட்டாஞ்சாவடி பிரசாந்த் (29), குண்டுபாளையம் ராம்குமாா் (29), அஜித்குமாா் (28), கோரிமேடு அஜய்குமாா் (25), எல்லைப்பிள்ளை சாவடி புண்ணியமூா்த்தி (31), முத்தரையா்பாளையம் அவினாஷ் (20) என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, போலீஸாா் 7 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 5 கத்திகள், இரும்பு கம்பி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். கைதானவா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.