மாமூல் கேட்டு வியாபாரி மீது தாக்குதல்: புதுவை ஆளுநா் மாளிகை முற்றுகை
மாமூல் கேட்டு வியாபாரி மீது தாக்குதல்

புதுச்சேரியில் தாக்குதலுக்குள்ளான வியாபாரி சந்துருவுடன் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை எம்எல்ஏ நேரு மற்றும் சமூக நல அமைப்பினா்.









